நீங்கள் தேடியது "Pilgrims"

காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு?
3 Aug 2019 6:41 AM GMT

காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு?

ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமர்நாத் யாத்திரை சென்ற 15 பக்தர்களுக்கு மூச்சுத்திணறல்...
3 July 2019 7:50 AM GMT

அமர்நாத் யாத்திரை சென்ற 15 பக்தர்களுக்கு மூச்சுத்திணறல்...

இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு காவல் படையினர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

கோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு - ஸ்டாலின் இரங்கல்
22 April 2019 2:53 AM GMT

கோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு - ஸ்டாலின் இரங்கல்

கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லையப்பர் கோவில் திருக்கல்யாண விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
4 Nov 2018 10:57 PM GMT

நெல்லையப்பர் கோவில் திருக்கல்யாண விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு நலுங்கு உற்சவம்

பக்தர்கள் புகார் தெரிவிக்க தனி மையம் - அன்புராஜன், திருப்பதி எஸ்.பி
2 Nov 2018 3:41 PM GMT

பக்தர்கள் புகார் தெரிவிக்க தனி மையம் - அன்புராஜன், திருப்பதி எஸ்.பி

திருப்பதி மற்றும் திருமலையில் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காக தனி புகார் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்துள்ளார்.

அமர்நாத் சென்ற 13 பேர் காயம் - டிரக் மீது மினி பேருந்து மோதி விபத்து
12 July 2018 10:01 AM GMT

அமர்நாத் சென்ற 13 பேர் காயம் - டிரக் மீது மினி பேருந்து மோதி விபத்து

பேருந்தில் பயணம் செய்த அமர்நாத் யாத்ரீகர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். 13 பேர், லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6,500 அடி உயரம் - அந்தரத்தில் பந்தி பரிமாற்றம்
12 July 2018 7:04 AM GMT

6,500 அடி உயரம் - அந்தரத்தில் பந்தி பரிமாற்றம்

நூற்றுக்கணக்கான சுற்றுலாபயணிகள், மலை உச்சியில் உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

நேபாளத்தில் சிக்கி தவித்த 600 பேர் பத்திரமாக மீட்பு - வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு
5 July 2018 8:05 AM GMT

"நேபாளத்தில் சிக்கி தவித்த 600 பேர் பத்திரமாக மீட்பு" - வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

நேபாளத்தில் மோசமான வானிலையால் சிக்கி தவித்த 143 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.