நீங்கள் தேடியது "May 3"
19 May 2020 5:20 PM GMT
(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் "வூகான்" சென்னையா?
(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் "வூகான்" சென்னையா? சிறப்பு விருந்தினராக - செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // மகேஸ்வரி, அதிமுக
4 May 2020 6:18 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று
இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில், இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 May 2020 6:16 PM GMT
தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் திறப்பு...
தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை 44 நாட்களுக்கு பிறகு, மே 7-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது
4 May 2020 5:45 PM GMT
கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடல்
கோயம்பேடு வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.
4 May 2020 5:26 PM GMT
(04/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா சந்தையான கோயம்பேடு... அடுத்து என்ன...?
சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக// கருணாநிதி, காவல்துறை(ஓய்வு)//முத்துகுமார், வியாபாரிகள் சங்கம்// நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர்//
4 May 2020 3:50 PM GMT
தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 3550 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 May 2020 6:16 PM GMT
வெளிமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம்
தெலங்கானா மாநிலம், ஹைதராபத்தில் உள்ள புறநகர் பகுதியான டோலிசவுகியில், சொந்த ஊருக்கு அனுப்ப கோரி ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 May 2020 7:03 AM GMT
சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா
கோயம்பேடு சந்தை மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
1 May 2020 5:35 PM GMT
(01/05/2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊரடங்கு 3.0 ?
சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர்// பொருளாதார நிபுணர், சி.பி.எம்// செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ// Dr.தியாகராஜன், துணைவேந்தர்(ஓய்வு)// பூபாலன், சாமானியர்
1 May 2020 11:07 AM GMT
சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம்
சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1 May 2020 10:39 AM GMT
மே 3 - க்கு பிறகு என்ன செய்ய வேண்டும்? - 17 பேர் கொண்ட குழு அறிக்கை தாக்கல் செய்தது
மே 3 ஆம் தேதிக்கு பின் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த அறிக்கை, முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 May 2020 10:25 AM GMT
மே 3-க்கு பின் திறக்கப்படுமா தொழில் நிறுவனங்கள்? - முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை
மே 3 ஆம் தேதிக்கு பின் தொழில் நிறுவனங்களை திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் , முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.