சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம்

சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
x
சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், ஏடிஜிபிக்கள் மகேஷ்குமார் அகர்வால், ஆபாஸ்குமார், அமரேஷ் புஜாரி உள்ளிட்டோரையும் சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்