நீங்கள் தேடியது "land acquisition"

திருத்துறைப்பூண்டியில் 13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள் - உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த தாசில்தார்
14 Jan 2020 7:57 PM GMT

திருத்துறைப்பூண்டியில் 13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள் - உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த தாசில்தார்

திருத்துறைப்பூண்டியில் பிடாரிகுளம், அரசங்குளம் உள்ளிட்ட உள்ள 13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிப்பு: ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை ரத்து- உயர்நீதிமன்றம்
16 Aug 2019 9:45 PM GMT

ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிப்பு: "ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை ரத்து"- உயர்நீதிமன்றம்

ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிப்புக்கு, நிலம் கையகப்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

நிலத்தை ஆக்கிரமித்த தனியார் கல்வி நிறுவனம்: நிலத்தை மீட்கும் மாநகராட்சி நடவடிக்கையில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
11 Aug 2019 7:07 PM GMT

நிலத்தை ஆக்கிரமித்த தனியார் கல்வி நிறுவனம்: நிலத்தை மீட்கும் மாநகராட்சி நடவடிக்கையில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்கும் மாநகராட்சி நடவடிக்கையில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான புதிய சட்டம்: சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு
4 July 2019 2:53 AM GMT

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான புதிய சட்டம்: சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிலங்களை கையகப்படுத்த தடை கோரிய வழக்கு : மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு தடை
15 May 2019 12:03 PM GMT

நிலங்களை கையகப்படுத்த தடை கோரிய வழக்கு : மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு தடை

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரையிலான விவசாய நிலங்களை கையகப்படுத்துவது குறித்த, மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

(15/04/2019) ஆயுத எழுத்து : எல்லை மீறுகிறதா இறுதிகட்ட பிரசாரம்...?
15 April 2019 4:37 PM GMT

(15/04/2019) ஆயுத எழுத்து : எல்லை மீறுகிறதா இறுதிகட்ட பிரசாரம்...?

சிறப்பு விருந்தினராக - அருணன், சிபிஎம் // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்// பாலு, பா.ம.க // ஸ்ரீநிவாசன், பா.ஜ.க

8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு - பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்
8 April 2019 11:36 AM GMT

8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு - பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நடப்பட்ட கற்களையும் வீசி எறிந்தனர்.

8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது - திருமாவளவன்
8 April 2019 9:30 AM GMT

8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது - திருமாவளவன்

8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு தி.மு.க வரவேற்பு - டி.கே.எஸ்.இளங்கோவன்
8 April 2019 8:15 AM GMT

8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு தி.மு.க வரவேற்பு - டி.கே.எஸ்.இளங்கோவன்

சிறு குறு விவசாயிகள், மக்களுக்கு கிடைத்த வெற்றி என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

எட்டு வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு தற்காலிக தடங்கல் - இல.கணேசன்
8 April 2019 8:00 AM GMT

எட்டு வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு தற்காலிக தடங்கல் - இல.கணேசன்

தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - வேல்முருகன்
24 Dec 2018 1:27 PM GMT

"என்.எல்.சி., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை" - வேல்முருகன்

என்.எல்.சி. நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கொடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

என்.எல்.சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு...
19 Dec 2018 7:17 AM GMT

என்.எல்.சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு...

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு 26 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.