8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு - பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நடப்பட்ட கற்களையும் வீசி எறிந்தனர்.
x
சென்னை, சேலம் 8 வழி சாலை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, சேலத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நடப்பட்ட கற்களையும் வீசி எறிந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்