"என்.எல்.சி., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை" - வேல்முருகன்
என்.எல்.சி. நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கொடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
என்.எல்.சி. நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கொடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் விருத்தாசலத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
Next Story