நீங்கள் தேடியது "Judgement"
22 March 2019 4:51 AM GMT
கொலை, கொள்ளை நோக்கில் பதுங்கியிருந்த கும்பல் : போலீசாரிடம் சிக்காமல் தப்பிய 8 பேர் கைது
புதுச்சேரியில் கடந்த 20-ஆம் தேதி, கொலை மற்றும் கொள்ளையடிக்கும் நோக்கில் பதுங்கியிருந்து, போலீசாரிடம் சிக்காமல் தப்பிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
22 March 2019 1:27 AM GMT
மதுரையில் மக்களவை தேர்தல் தேதி மாற்றப்படுமா..? - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் காரணமாக, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
17 Feb 2019 10:50 PM GMT
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
1 Jan 2019 2:01 PM GMT
நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் - தீர்வு காண என்ன செய்ய வேண்டும்?
சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் தேங்குவதற்கு காரணம் என்ன?
9 Nov 2018 7:28 PM GMT
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
27 Oct 2018 10:54 AM GMT
தீர்ப்பின் பின்னணியில் பா.ஜ.க.வா? - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்
தி.மு.க. உடன் தினகரன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என , செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் , 'சர்வர் சுந்தரம்' படத்தை குறிப்பிட்டு பதிலளித்தார்.
25 Oct 2018 2:29 AM GMT
சர்கார் படத்திற்கு தடை கோரி திடீர் வழக்கு...
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வரும் சர்கார் படத்திற்கு, தடை கோரி, சென்னை - உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
19 Oct 2018 8:17 AM GMT
சபரிமலை தீர்ப்பை முதலில் வரவேற்ற பா.ஜ.க, தற்போது போராட்டம் நடத்துவது ஏன்? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை முதலில் வரவேற்ற பா.ஜ.க., தற்போது போராட்டம் நடத்துவது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
26 Sep 2018 5:20 AM GMT
குற்றவாளிகள் அதிகாரத்திற்கு வந்தால் ஜனநாயகம் சீரழியும் - திருமாவளவன்
குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
9 Sep 2018 3:08 AM GMT
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1296 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1296 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது
31 Aug 2018 3:51 PM GMT
ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி வழக்கு-சிபிஐ க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஓய்வு பெற்ற ஐ.ஜியும், ஐபிஎஸ் அதிகாரியுமான சிவனாண்டி தொடர்புடைய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.