நீங்கள் தேடியது "Jewels Theft"

திருடர்களுக்கு பயந்து வீட்டில் குழி தோண்டி புதைத்த 112 சவரன் கொள்ளை
5 Dec 2019 3:55 AM GMT

திருடர்களுக்கு பயந்து வீட்டில் குழி தோண்டி புதைத்த 112 சவரன் கொள்ளை

கொள்ளையர்களுக்கு பயந்து, வீட்டு அறையில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த 112-சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 கிலோ தங்கம் மாயமான வழக்கு - 4 வங்கி ஊழியர்கள்  சஸ்பெண்ட்
7 Jun 2019 11:00 AM GMT

13 கிலோ தங்கம் மாயமான வழக்கு - 4 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ தங்கம் மாயமான வழக்கில் 4 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்.

வங்கியில் தங்க நகைகள் மாயமான விவகாரம் - குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறல்
15 May 2019 6:38 AM GMT

வங்கியில் தங்க நகைகள் மாயமான விவகாரம் - குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறல்

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில், உண்மை குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது.

800 சவரன் நகை கொள்ளை வழக்கு - கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது
30 April 2019 9:58 AM GMT

800 சவரன் நகை கொள்ளை வழக்கு - கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது

கோவையில், தனியார் நிதி நிறுவனத்தில் 800 சவரன் நகை கொள்ளை போன வழக்கில், பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

6 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம் - 4 கொள்ளையர்கள் கைது
10 April 2019 11:03 AM GMT

6 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம் - 4 கொள்ளையர்கள் கைது

சென்னை பூங்காநகரில், 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 4 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை...
9 April 2019 9:37 AM GMT

திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை...

தாய் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருத்தணி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிசிடிவி-யை தூக்கி சென்ற கொள்ளையர்கள்  - திருச்சி எஸ்.பி. ஜியா உல் ஹக்
28 Jan 2019 9:46 AM GMT

சிசிடிவி-யை தூக்கி சென்ற கொள்ளையர்கள் - திருச்சி எஸ்.பி. ஜியா உல் ஹக்

ஓய்வு பெற்ற டிஎஸ்பி அல்மாஸ் அலியின் மாமியார் சூர்யா ஜமாலின் லாக்கரை குறி வைத்து கொள்ளை அரங்கேறியதாக என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளை
28 Jan 2019 7:34 AM GMT

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் 5 லாக்கரை உடைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தருமபுரம் ஆதினத்தில் தங்க காசுகள் கொள்ளை?
5 Jan 2019 9:05 PM GMT

தருமபுரம் ஆதினத்தில் தங்க காசுகள் கொள்ளை?

தருமபுரம் ஆதீனத்தில், சொக்கநாதர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த காசு மாலையில், 120 காசுகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது...
28 Sep 2018 3:15 AM GMT

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது...

கணவனின் பெயரில் உள்ள வீட்டை எழுதி வைக்க கோரி தகராறு செய்த மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.