சிசிடிவி-யை தூக்கி சென்ற கொள்ளையர்கள் - திருச்சி எஸ்.பி. ஜியா உல் ஹக்

ஓய்வு பெற்ற டிஎஸ்பி அல்மாஸ் அலியின் மாமியார் சூர்யா ஜமாலின் லாக்கரை குறி வைத்து கொள்ளை அரங்கேறியதாக என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
x
ஓய்வு பெற்ற டிஎஸ்பி அல்மாஸ் அலியின் மாமியார் சூர்யா ஜமாலின் லாக்கரை குறி வைத்து கொள்ளை அரங்கேறியதாக என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கொள்ளைபோன வங்கியை ஆய்வு செய்த பின் பேட்டியளித்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக், சிசிடிவி கேமிரா பதிவையும் கொள்ளையர்கள் திருடப்பட்டிருப்பதாக கூறினார். வங்கி ஊழியர்கள் 7 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்