திருடர்களுக்கு பயந்து வீட்டில் குழி தோண்டி புதைத்த 112 சவரன் கொள்ளை

கொள்ளையர்களுக்கு பயந்து, வீட்டு அறையில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த 112-சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருடர்களுக்கு பயந்து வீட்டில் குழி தோண்டி புதைத்த 112 சவரன் கொள்ளை
x
கொள்ளையர்களுக்கு பயந்து, வீட்டு அறையில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த 112-சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி அருகே, செக்குவிளை என்ற பகுதியில்  வசித்து வரும் ராஜையன் - ராஜம்மாள் இருவரும் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வருவதற்குள், நகைகள் அனைத்தும் கொள்ளை போய் இருந்தது. கொள்ளையர்களை பிடிக்க தக்கலை போலீசார், தேடுதலை முடுக்கி விட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்