நீங்கள் தேடியது "immunity"

ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள்...
2 May 2020 5:24 PM GMT

ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள்...

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த‌தால், கொரோனா நோயாளிகள் தனியார் கல்லூரியில் உருவாக்கப்பட்ட கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு - மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு முடிவு
2 May 2020 4:42 PM GMT

மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு - மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு முடிவு

ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

(01/05/2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊரடங்கு 3.0 ?
1 May 2020 5:35 PM GMT

(01/05/2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊரடங்கு 3.0 ?

சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர்// பொருளாதார நிபுணர், சி.பி.எம்// செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ// Dr.தியாகராஜன், துணைவேந்தர்(ஓய்வு)// பூபாலன், சாமானியர்

98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா தொற்று - பிரகாஷ், சென்னை மாநகராட்சி
30 April 2020 12:17 PM GMT

"98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா தொற்று" - பிரகாஷ், சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு வணிக வளாகத்தில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி - மாநகராட்சி ஆணையர்
29 April 2020 1:10 PM GMT

"கோயம்பேடு வணிக வளாகத்தில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி" - மாநகராட்சி ஆணையர்

கொரோனா பாதிப்பு தீவிரமுள்ள 3 மண்டலங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்டுப்பாடுகள் கோயம்பேடு காய்கறி சந்தை - பொதுமக்களுக்கு நேரடி சில்லரை விற்பனை கிடையாது
28 April 2020 12:59 PM GMT

கட்டுப்பாடுகள் கோயம்பேடு காய்கறி சந்தை - "பொதுமக்களுக்கு நேரடி சில்லரை விற்பனை கிடையாது"

சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சமூக பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

(19/04/2020) ஆயுத எழுத்து - ஏப்ரல் 20 : ஊரடங்கிற்கு இடைவேளையா?
19 April 2020 4:22 PM GMT

(19/04/2020) ஆயுத எழுத்து - ஏப்ரல் 20 : ஊரடங்கிற்கு இடைவேளையா?

சிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம் // குறளார் கோபிநாதன் , அதிமுக // ஆறுமுக நயினார், போக்குவரத்து சம்மேளனம் // அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர்

திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
19 April 2020 7:14 AM GMT

திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

திமுக சார்பில் சென்னையில் பொதுமக்களுக்கு,500 ரூபாய் கொரோனா நிவாரண நிதி 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருள்களை மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

(18/04/2020) ஆயுத எழுத்து -  கொரோனா அரசியல் : அரசு Vs எதிர்க்கட்சிகள்..?
18 April 2020 4:53 PM GMT

(18/04/2020) ஆயுத எழுத்து - கொரோனா அரசியல் : அரசு Vs எதிர்க்கட்சிகள்..?

(18/04/2020) ஆயுத எழுத்து - கொரோனா அரசியல் : அரசு Vs எதிர்க்கட்சிகள்..? - சிறப்பு விருந்தினராக - கவிஞர் சிநேகன், மக்கள் நீதி மய்யம் // தங்க தமிழ்செல்வன், தி.மு.க // கோகுல இந்திரா, அ.தி.மு.க // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் - ஊரடங்கு நேரத்தில் திரும்பி வந்த அதிசயம்
18 April 2020 8:55 AM GMT

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் - ஊரடங்கு நேரத்தில் திரும்பி வந்த அதிசயம்

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை ஊரடங்கு மீண்டும் தன் தாயிடம் சேர வைத்த சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது.
15 April 2020 2:21 AM GMT

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருந்துகளை பொதுமக்களின் வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
13 April 2020 4:32 PM GMT

மருந்துகளை பொதுமக்களின் வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

வீட்டில் இருந்த படியே, மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை பெற வசதியாக இலவச தொலைபேசி எண்ணை, அரசு அறிமுகம் செய்துள்ளது.