நீங்கள் தேடியது "immunity"

திருமழிசையில் கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
8 May 2020 2:28 PM GMT

திருமழிசையில் கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

திருமழிசை தற்காலிக சந்தைக்கு வரும் வியாபாரிகளை பரிசோதித்து அனுமதிக்க உத்தரவிடக்கோரி ஜெயசீலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து
8 May 2020 6:00 AM GMT

தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து

மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்-நாந்தேட் ரயில் பாதையில் படுத்து தூங்கிய வெளி மாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

(06/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : வியூகத்தை மாற்றியதா அரசு..?
6 May 2020 5:58 PM GMT

(06/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : வியூகத்தை மாற்றியதா அரசு..?

சிறப்பு விருந்தினராக : Dr.சரவணன், தி.மு.க எம்.எல்.ஏ// Dr.ரவீந்திரநாத், மருத்துவர்// Dr.ரவிகுமார், மருத்துவர்// Dr.ஜெயவர்தன், அ.தி.மு.க

சென்னையில் நாளை முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
6 May 2020 12:21 PM GMT

சென்னையில் நாளை முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னையில் நாளொன்றுக்கு 65 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் 70 கோடி லிட்டராக அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று
4 May 2020 6:18 PM GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று

இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில், இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் திறப்பு...
4 May 2020 6:16 PM GMT

தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் திறப்பு...

தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை 44 நாட்களுக்கு பிறகு, மே 7-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது

கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடல்
4 May 2020 5:45 PM GMT

கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடல்

கோயம்பேடு வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
4 May 2020 5:42 PM GMT

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் தீ விபத்து

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

(04/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா சந்தையான கோயம்பேடு... அடுத்து என்ன...?
4 May 2020 5:26 PM GMT

(04/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா சந்தையான கோயம்பேடு... அடுத்து என்ன...?

சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக// கருணாநிதி, காவல்துறை(ஓய்வு)//முத்துகுமார், வியாபாரிகள் சங்கம்// நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர்//

தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 3550 ஆக அதிகரிப்பு
4 May 2020 3:50 PM GMT

தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 3550 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம்
3 May 2020 6:16 PM GMT

வெளிமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம்

தெலங்கானா மாநிலம், ஹைதராபத்தில் உள்ள புறநகர் பகுதியான டோலிசவுகியில், சொந்த ஊருக்கு அனுப்ப கோரி ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா
3 May 2020 7:03 AM GMT

சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா

கோயம்பேடு சந்தை மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.