நீங்கள் தேடியது "Flash Floods"
21 Aug 2018 5:33 AM GMT
ஈரோடு : இடிந்து விழும் அபாயத்தில் தண்ணீர் சூழ்ந்த வீடுகள்
காவிரி ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தின் கரையோரம் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
21 Aug 2018 3:59 AM GMT
"ஓ" போட கற்றுக்கொடுத்த ஆட்சியர்...
"ஓ" போட சொல்லி கொடுத்து அரங்கமே அதிரும் வகையில் இளைஞர்களை "ஓ" போட வைத்த ஆட்சியர்.
20 Aug 2018 1:11 PM GMT
"கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர்" - மத்திய அரசு அறிவிப்பு
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் நிகழ்ந்த சேதம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு, அதி தீவிரமான இயற்கை பேரிடர் என தெரிவித்துள்ளது.
20 Aug 2018 5:50 AM GMT
கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு...
கேரள வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையில், அம்மாநில முதலமைச்சர் பின்ராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டார்.
17 Aug 2018 12:55 PM GMT
வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை...
வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் மீட்டனர்.
17 Aug 2018 8:00 AM GMT
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க சாத்தியக்கூறு உள்ளதா? - உச்சநீதிமன்றம் கேள்வி
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க சாத்தியக்கூறு உள்ளதா? - உச்சநீதிமன்றம் கேள்வி
14 Aug 2018 3:14 AM GMT
கேரளாவில் வடிய துவங்கிய வெள்ள நீர்
கேரளாவில் கன மழை பெய்ததையடுத்து, 2 நாட்களுக்கு பிறகு கோத்தமங்கலம் பகுதியில், உள்ள மணிகண்டன்காலனி, வெள்ளாரங்குட்டி ஆதிவாசிகள் காலனியில் உள்ள 30 வீடுகளில் இருந்து வெள்ள நீர் வடிந்தது.
10 Aug 2018 10:50 AM GMT
சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...
கனமழை காரணமாக சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
11 July 2018 5:23 PM GMT
ஆயுத எழுத்து - 11.07.2018 - தமிழக அரசும் தணிக்கைத்துறை குற்றச்சாட்டும்
சிறப்பு விருந்தினராக - ஜி.சேகர், பொருளாதார நிபுணர் // ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ் // சேகர், பொருளாதார நிபுணர் // கோவை செல்வராஜ், அதிமுக.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி
10 July 2018 7:21 AM GMT
ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததே சென்னை பெருவெள்ளத்திற்கு காரணம் - மத்திய கணக்கு தணிக்கை துறை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பான ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததே, 2015-ல் சென்னை மழை வெள்ளத்தில் சிக்கியதற்கு காரணம் என மத்திய கணக்கு தணிக்கை துறை தெரிவித்துள்ளது.
2 July 2018 10:55 AM GMT
உத்தரகாண்டின் பித்தோரகார் மாவட்டத்தில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
உத்தரகாண்டின் பித்தோரகார் மாவட்டத்தில் உள்ள முன்ஸியாரி கிராமத்தில் தொடர் கன மழை பெய்து வருகிறது.