நீங்கள் தேடியது "Fishing Boats"

மீன் வரத்து அதிகரிப்பு - சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்குவதில் ஆர்வம்
17 Aug 2020 1:30 PM IST

மீன் வரத்து அதிகரிப்பு - சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்குவதில் ஆர்வம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதிக அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர்.

புழல் சிறையிலிருந்து விடுதலையான இலங்கை மீனவர்கள் : பாஸ்போர்ட் பெற்று தந்த சட்டப்பணிகள் ஆணையம்
25 Oct 2019 5:06 AM IST

புழல் சிறையிலிருந்து விடுதலையான இலங்கை மீனவர்கள் : பாஸ்போர்ட் பெற்று தந்த சட்டப்பணிகள் ஆணையம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 2 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
21 Feb 2019 10:16 AM IST

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

கச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கையில் இறந்த தமிழக மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர உதவ வேண்டும் - மகள் கோரிக்கை
14 Jan 2019 3:43 PM IST

"இலங்கையில் இறந்த தமிழக மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர உதவ வேண்டும்" - மகள் கோரிக்கை

இலங்கையில் இறந்த தமிழக மீனவர் முனியசாமியின் உடலை, தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவரது மகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புயலின் கோர தாண்டவத்திற்கு இரையான கோவில்பத்து கிராமம்
23 Nov 2018 6:27 PM IST

புயலின் கோர தாண்டவத்திற்கு இரையான கோவில்பத்து கிராமம்

நாகை மாவட்டத்தில் கோவில்பத்து அடுத்த அச்சண்கரை கிராமத்தில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு இரையாகி உள்ளன.

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது - விவசாயிகள் வேதனை
23 Nov 2018 11:57 AM IST

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது - விவசாயிகள் வேதனை

திருவாரூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை.

தென்னைமரம் ஒவ்வொன்றிற்கும் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - ஹெச் ராஜா
23 Nov 2018 9:01 AM IST

தென்னைமரம் ஒவ்வொன்றிற்கும் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - ஹெச் ராஜா

பாதிப்பு பகுதிகளில் மின்சார பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர் என ஹெச்.ராஜா பாராட்டு தெரிவித்தார்.

பேரிடர்களுக்கு தமிழக அரசு கேட்டதும், மத்திய அரசு கொடுத்ததும்...
23 Nov 2018 8:35 AM IST

பேரிடர்களுக்கு தமிழக அரசு கேட்டதும், மத்திய அரசு கொடுத்ததும்...

கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர்களுக்கு தமிழக அரசு கேட்டதும், அதற்கு மத்திய அரசு கொடுத்ததும்...

துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் - மீனவர்கள் வேதனை
23 Nov 2018 7:42 AM IST

துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் - மீனவர்கள் வேதனை

கஜா புயலினால் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்ததுள்ளதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை அபராதம் விதிக்க வாய்ப்பு
5 July 2018 5:47 PM IST

தமிழக மீனவர்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை அபராதம் விதிக்க வாய்ப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீது முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்குபதிய இலங்கை திட்டம்