கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

கச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
x
கச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கச்சீத்திவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டியதாக கூறி 5 பேரை இலங்கை கடற்படை நேற்றிரவு கைது செய்தது. இந்நிலையில், இன்று காலை மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, மீனவர்கள் 13 பேரையும் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்