நீங்கள் தேடியது "Rameswaram Fishermen"

புழல் சிறையிலிருந்து விடுதலையான இலங்கை மீனவர்கள் : பாஸ்போர்ட் பெற்று தந்த சட்டப்பணிகள் ஆணையம்
25 Oct 2019 5:06 AM IST

புழல் சிறையிலிருந்து விடுதலையான இலங்கை மீனவர்கள் : பாஸ்போர்ட் பெற்று தந்த சட்டப்பணிகள் ஆணையம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 2 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

ராமேஸ்வரம் : தடையை மீறி மீன்பிடிக்கும் வெளி மாநில மீனவர்கள்
2 May 2019 2:31 PM IST

ராமேஸ்வரம் : தடையை மீறி மீன்பிடிக்கும் வெளி மாநில மீனவர்கள்

மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், வெளி மாநில படகுகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
21 Feb 2019 10:16 AM IST

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

கச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற பின்பும் தொடரும் சோகம் : இலங்கை கடற்படையால் மீனவர்கள் அச்சம்
19 Jan 2019 2:33 PM IST

வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற பின்பும் தொடரும் சோகம் : இலங்கை கடற்படையால் மீனவர்கள் அச்சம்

இலங்கை கடற்படைக்கு அஞ்சி மீனவர்கள் கடலுக்கு செல்லாத‌தால், ராமேஸ்வரம் கடற்கரையில் மீன்பிடி படகுகள் அணிவகுத்து நிற்கின்றன.

இலங்கையில் இறந்த தமிழக மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர உதவ வேண்டும் - மகள் கோரிக்கை
14 Jan 2019 3:43 PM IST

"இலங்கையில் இறந்த தமிழக மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர உதவ வேண்டும்" - மகள் கோரிக்கை

இலங்கையில் இறந்த தமிழக மீனவர் முனியசாமியின் உடலை, தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவரது மகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு...
30 Dec 2018 9:50 AM IST

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு...

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்களிடம் வலை,ஜி.பி.எஸ் கருவிகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்
28 Sept 2018 7:21 PM IST

மீனவர்களிடம் வலை,ஜி.பி.எஸ் கருவிகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை, இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்கியுள்ளனர்.

படகை காப்பாற்றுவதே பெரிய விஷயமாக உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் கதறல்
13 Sept 2018 6:58 PM IST

படகை காப்பாற்றுவதே பெரிய விஷயமாக உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் கதறல்

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலை மோதி விரட்டியுள்ளனர்.