நீங்கள் தேடியது "Fishing Nets"
17 Aug 2020 8:00 AM GMT
மீன் வரத்து அதிகரிப்பு - சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்குவதில் ஆர்வம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதிக அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர்.
24 Oct 2019 11:36 PM GMT
புழல் சிறையிலிருந்து விடுதலையான இலங்கை மீனவர்கள் : பாஸ்போர்ட் பெற்று தந்த சட்டப்பணிகள் ஆணையம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 2 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
13 Jun 2019 4:13 AM GMT
சுருக்கு வலைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்
சுருக்கு வலைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.
21 Feb 2019 4:46 AM GMT
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
கச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
14 Jan 2019 10:13 AM GMT
"இலங்கையில் இறந்த தமிழக மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர உதவ வேண்டும்" - மகள் கோரிக்கை
இலங்கையில் இறந்த தமிழக மீனவர் முனியசாமியின் உடலை, தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவரது மகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
23 Nov 2018 3:05 AM GMT
பேரிடர்களுக்கு தமிழக அரசு கேட்டதும், மத்திய அரசு கொடுத்ததும்...
கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர்களுக்கு தமிழக அரசு கேட்டதும், அதற்கு மத்திய அரசு கொடுத்ததும்...
23 Nov 2018 2:12 AM GMT
துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் - மீனவர்கள் வேதனை
கஜா புயலினால் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்ததுள்ளதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
8 Nov 2018 6:18 AM GMT
மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை : 1 லட்சம் மீனவர்கள் வேலை இழப்பு
மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளதால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.
9 Oct 2018 5:54 AM GMT
வலையில் சிக்கிய திமிங்கல குட்டி மீட்பு - விடுவிக்கும் வரை காத்திருந்த தாய் திமிங்கலம்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லண்ட் கடற்கரை பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய திமிங்கல குட்டி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
29 Sep 2018 7:32 AM GMT
தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் : நடுக்கடலில் சிங்கள மீனவர்கள் அத்துமீறல்
கோடியக்கரை அருகே நாகை மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சிங்கள மீனவர்கள், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
28 Sep 2018 1:51 PM GMT
மீனவர்களிடம் வலை,ஜி.பி.எஸ் கருவிகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை, இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்கியுள்ளனர்.
16 July 2018 2:06 PM GMT
ஆந்திர மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் - மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆந்திர மீனவர்களின் தாக்குதல் தொடருவதால் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு மத்திய,மாநில அரசுகளுக்கு நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை