நீங்கள் தேடியது "Chennai Commissioner"
28 Oct 2018 10:20 AM GMT
தீபாவளியையொட்டி சென்னை தியாகராயநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் சென்னை தியாகராயநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
18 Oct 2018 5:57 AM GMT
செல்போன் பறிப்பு சம்பவம் : முதியவரின் வீட்டிற்கு சென்று செல்போனை வழங்கிய துணை ஆணையர்
செல்போன் பறிப்பு சம்பவத்தில், முதியவரின் வீட்டிற்கே சென்று, அவரது செல்போனை, காவல்துறை துணை ஆணையர் வழங்கினார்
4 Oct 2018 2:11 AM GMT
தமிழகம் முழுவதும் பரவலாக மழை...
தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது.
19 Sep 2018 6:55 AM GMT
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை
சென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார்.
5 Sep 2018 8:36 AM GMT
கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் உதயகுமார்
சுனாமி வந்தால் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில், ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
31 Aug 2018 6:22 AM GMT
போராட்டத்தையே தொழிலாக கொண்டிருக்கும் அமைப்புகளை மாணவர்கள் நம்பாதீர்கள் - ஏ.கே.விஸ்வநாதன்
போராட்டங்களை சில அமைப்புகள் வியாபாரமாக்கி உள்ளதாக சென்னை பெரு மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
10 July 2018 10:48 AM GMT
"ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைப்பதால் குற்றங்கள் குறையும்" - சைலேந்திர பாபு
தமிழகத்தில் உள்ள சில ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்துள்ளதாக ரயில்வே காவல்துறை கூடுதல் தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
5 July 2018 4:44 PM GMT
திருடனை மடக்கி பிடித்த சிறுவனுக்கு வேலை
சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருடனை மடக்கிப்பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
28 Jun 2018 2:48 PM GMT
ரூ. 85 கோடியில் சிசிடிவி காமிரா வசதி - மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
சென்னை மாநகரில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் 85 கோடி ரூபாய் செலவில் ஆங்காங்கே சி சி டி வி காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.