கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் உதயகுமார்

சுனாமி வந்தால் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில், ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் உதயகுமார்
x
* பேரிடர் மீட்புத் துறையால் நடத்தப்படும் ஒத்திகை நிகழ்ச்சிகளை சென்னையில் உள்ள பேரிடர் கண்காணிப்பு அலுவலகத்தில் இருந்து, அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார். 

* இதைத் தொடர்ந்து, சுனாமி ஒத்திகை நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து  தந்தி டிவிக்கு அமைச்சர் உதயகுமார் பேட்டி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்