நீங்கள் தேடியது "சுனாமி"

எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் அரசு நூலகம்...
17 July 2019 4:35 PM IST

எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் அரசு நூலகம்...

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, எப்போது இடிந்து விழுமோ என்ற ஆபத்தான நிலையில், இருக்கும் நூலகத்தை புதுப்பித்து தருமாறு வாசிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

14-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் : கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி
26 Dec 2018 11:23 AM IST

14-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் : கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி

ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, உயிர் நீத்தவர்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

ஆறாத வடுவாய் மாறிப்போன சுனாமி விட்டுச் சென்ற ரணம் ...
26 Dec 2018 9:46 AM IST

ஆறாத வடுவாய் மாறிப்போன சுனாமி விட்டுச் சென்ற ரணம் ...

14 ஆண்டுகளுக்கு முன்பாக டிசம்பர் 26ஆம் தேதி ஆழிப்பேரலையில் உறவுகளை தொலைத்த மக்கள், இன்னமும் அதன் சோகத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர்.

பழுதடைந்து காணப்படும் சுனாமி குடியிருப்புகள் - அச்சத்தில் வாழும் மீனவர்கள்...
7 Oct 2018 3:21 AM IST

பழுதடைந்து காணப்படும் சுனாமி குடியிருப்புகள் - அச்சத்தில் வாழும் மீனவர்கள்...

வேதாரண்யத்தில், பழுதடைந்த சுனாமி குடியிருப்புகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் உதயகுமார்
5 Sept 2018 2:06 PM IST

கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் உதயகுமார்

சுனாமி வந்தால் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில், ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

மாமல்லபுரம் : சுனாமியை எதிர்கொண்ட கம்பீர கற்கோவில்
29 July 2018 3:47 PM IST

மாமல்லபுரம் : சுனாமியை எதிர்கொண்ட கம்பீர கற்கோவில்

உலக அளவில் பாரம்பரிய சின்னமாக விளங்கும் மாமல்லபுரம் கடற்கரை கோவிலின் மகத்துவத்தை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

கடல் அரிப்பால் சேதம் அடைந்த வீடுகள் : இலவச வீடுகள் வழங்க கோரிக்கை
26 Jun 2018 4:01 PM IST

கடல் அரிப்பால் சேதம் அடைந்த வீடுகள் : இலவச வீடுகள் வழங்க கோரிக்கை

சென்னை பட்டினப்பாக்கத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பால் வீடுகள் சேதம் அடைவதாக மீனவப் பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.