நீங்கள் தேடியது "cctv camera"

நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
18 Sep 2020 6:38 AM GMT

நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சென்னை திருவல்லிக்கேணி சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், ஒருவர் செயினை பறித்துச் செல்லு​ம் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

குடிபோதையில் சி.சி.டி.வி. கேமிரா உடைப்பு - திமுக ஊராட்சி மன்ற துணை தலைவரிடம் விசாரணை
12 March 2020 7:44 PM GMT

குடிபோதையில் சி.சி.டி.வி. கேமிரா உடைப்பு - திமுக ஊராட்சி மன்ற துணை தலைவரிடம் விசாரணை

மதுரை மாவட்டம், மேல மட்டையான் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளியில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக கூறி பள்ளி வளாகத்தை சுற்றி சிசிடிவி கேமிராக்கள் நிறுவப்பட்டது.

நோயாளியை பார்க்க வந்த உறவினரிடம் திருட்டு - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு
18 Feb 2020 9:58 AM GMT

நோயாளியை பார்க்க வந்த உறவினரிடம் திருட்டு - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளியை பார்க்க வந்த உறவினர் ஒருவரிடம் செல்போன் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

போக்குவரத்து விதிமுறை மீறல் - நவீன கேமராக்கள் மூலம் 28 லட்சம் வழக்கு பதிவு
10 Sep 2019 3:48 AM GMT

போக்குவரத்து விதிமுறை மீறல் - நவீன கேமராக்கள் மூலம் 28 லட்சம் வழக்கு பதிவு

சென்னையில் இரண்டு மாதங்களில் மட்டும் அதிநவீன கேமராக்கள் மூலம், சுமார் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிசிடிவியால் 50% செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன -  ஏ.கே விஸ்வநாதன்
7 Aug 2019 2:55 AM GMT

"சிசிடிவியால் 50% செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன" - ஏ.கே விஸ்வநாதன்

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பெருமிதம்

தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் - ஏ .கே. விஸ்வநாதன் , காவல் ஆணையர்
22 July 2019 7:32 PM GMT

"தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்" - ஏ .கே. விஸ்வநாதன் , காவல் ஆணையர்

"வீட்டு வேலைக்கு அமர்த்துபவர்கள் குறித்த எச்சரிக்கை அவசியம்"

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
16 July 2019 12:46 PM GMT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான ஒரிசா தம்பதியின் ஆண் குழந்தை காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவலர்களும் அனைத்து சட்டங்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் - காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
5 July 2019 9:41 PM GMT

காவலர்களும் அனைத்து சட்டங்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் - காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

காவலர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல ஹெல்மெட் அணிவது முதல் அனைத்து சட்டங்களையும் காவலர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் புதிய செயலி அறிமுகம் - ரயில்வே எஸ்.பி. ரோகித் நாதன்
29 Jun 2019 2:17 PM GMT

சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் புதிய செயலி அறிமுகம் - ரயில்வே எஸ்.பி. ரோகித் நாதன்

எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்களை தாமாக இயங்கி, காணாமல் போனவர்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் புதிய செயலி அறிமுகம்.