நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
சென்னை திருவல்லிக்கேணி சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், ஒருவர் செயினை பறித்துச் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், ஒருவர் செயினை பறித்துச் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
பெண்ணிடம் செயின் பறிப்பு - சிறுவன் உள்பட 3 பேர் கைது
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லெட்சுமி என்ற பெண், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில், 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story