நீங்கள் தேடியது "தண்ணீர்"
10 Feb 2020 7:25 AM IST
இந்த ஆண்டு சென்னையை தண்ணீர் பஞ்சம் தாக்குமா?
இந்த ஆண்டு கோடைக் காலத்தில் சென்னையை தண்ணீர் பஞ்சம் அல்லது சமாளிக்கும் அளவுக்கு நீர் இருப்பு உள்ளதா
24 July 2019 3:56 PM IST
மழைநீரின் அளவை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் - ஜனகராஜன், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவன தலைவர்
'தமிழகத்தில் தண்ணீர் பாதுகாப்பை நோக்கி சவால்களும், தீர்வுகளும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது.
23 July 2019 11:12 AM IST
சென்னைக்கு குடிநீர் கொண்டு வர 2-வது ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் இரண்டாவது ரயில் இன்று புறப்பட்டது.
26 Jun 2019 4:10 PM IST
சென்னை தண்ணீர் பஞ்சம் - 'டைட்டானிக்' ஹீரோ வேதனை
'மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' என பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ தெரிவித்துள்ளார்.
26 Jun 2019 8:03 AM IST
"வேலூரில் தண்ணீர் பற்றாக்குறை கிடையாது" - வேலூர் மாநகராட்சி ஆணையர் தகவல்
வேலூர் மாநகராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை கிடையாது என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
25 Jun 2019 3:15 PM IST
குடிநீர் தட்டுப்பாடு : "போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை" - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
25 Jun 2019 2:23 AM IST
முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்
தூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Jun 2019 12:22 PM IST
தண்ணீர் தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் மக்கள், இரவிலும் தண்ணீர்க்காக தேடி அலையும் மக்கள்
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இரவிலும் பொதுமக்கள் குடிநீர் லாரிகளை தேடி அலைந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.
18 Jun 2019 1:43 PM IST
காவிரி குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்
கரூர் மாவட்டம் இரும்புதிப்பட்டி என்ற இடத்தில் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறியது
18 Jun 2019 8:00 AM IST
"குடிநீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" - திருநாவுக்கரசர்
தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் பஞ்சத்தை, தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு கணிசமான நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
17 Jun 2019 2:47 PM IST
காவிரியில் தண்ணீர் இருந்தும் விநியோகம் செய்யப்படவில்லை - ஐ.பெரியசாமி
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய கோரி திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.