காவிரியில் தண்ணீர் இருந்தும் விநியோகம் செய்யப்படவில்லை - ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய கோரி திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
x
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய கோரி திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தண்ணீர் பிரச்சினையை போக்க ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட வேண்டும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்