காவிரி குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்

கரூர் மாவட்டம் இரும்புதிப்பட்டி என்ற இடத்தில் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறியது
x
கரூர் மாவட்டம், இரும்புதிப்பட்டி என்ற இடத்தில் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறியது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல, குடிநீர் வீணாக வெளியேறியது. பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி ஆறுபோல ஓடியதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். 


Next Story

மேலும் செய்திகள்