நீங்கள் தேடியது "குடிநீர்"
15 March 2023 12:55 PM IST
"சென்னையில் 15 லட்ச மக்களுக்கு இல்லம் தோறும் குடிநீர் வழங்க திட்டம்" - அமைச்சர் கே.என்.நேரு
4 March 2020 3:35 PM IST
மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை, 15 நாட்களுக்குள் பரிசிலீத்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Jun 2019 4:49 PM IST
நீர் நிலையில், சாயக்கழிவு கலப்போர் மிசா சட்டத்தில் கைது - அமைச்சர் கருப்பண்ணன்
நீர்நிலைகளில் சாயக்கழிவு நீர் கலக்க விடுபவர்களை மிசா சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்தார்.
20 Jun 2019 1:25 PM IST
தந்தி டி.வி செய்தி எதிரொலி: கும்பகோணம் நகர மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம்
தந்தி டி.வி செய்தி எதிரொலியாக கும்பகோணம் நகர மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
17 Jun 2019 1:30 PM IST
குடிநீருக்காக தோண்டிய குழியில் விழுந்து இறந்த குழந்தை...
புதுக்கோட்டையில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 Jun 2019 1:44 AM IST
கிராமத்தில் நிலவிய குடிநீர் பஞ்சம் - கிணற்றை தூர் வாரிய இளைஞர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வற்றிப்போன கிணற்றை, கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து தூர் வாரி தற்போது தண்ணீருக்கு பஞ்சம் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளனர்.
6 Jun 2019 3:24 PM IST
குடிநீருடன் கழிவு நீர் கலப்பு - சுத்தமான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை
மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் வினியோகிக்கப்படும் காவிரி குடிநீர், நுரை பொங்கிய நிலையில் கருப்பு நிறத்தில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
28 May 2019 8:26 AM IST
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குழாயில் கசியும் நீர்...
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக கசியும் நீர், குட்டைபோல் தேங்கிக்கிடக்கிறது.
22 May 2019 1:40 PM IST
மணப்பாறை : குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
குடிநீர் வழங்க கோரி மணப்பாறை அடுத்த நடுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
22 May 2019 1:37 PM IST
சேலம் : காலி குடங்களுடன் மக்கள் சாலைமறியல்
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதி மக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
22 May 2019 8:05 AM IST
மழை வேண்டி 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம்...
தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.
15 May 2019 4:30 PM IST
குடிநீர் பிரச்னை நிலவும் இடங்களை நேரில் ஆய்வு செய்தார் தமிழிசை
குலசேகரநல்லூரில் குடிநீர் பிரச்சினை நிலவும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் தமிழிசை.



