திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குழாயில் கசியும் நீர்...

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக கசியும் நீர், குட்டைபோல் தேங்கிக்கிடக்கிறது.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குழாயில் கசியும் நீர்...
x
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக கசியும் நீர், குட்டைபோல் தேங்கிக்கிடக்கிறது. அந்த நீரையே மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.மணப்பாறை அருகில் உள்ள பொத்தமேட்டுப்பட்டி மக்கள்,அழுக்கு நீரையே குடிநீராக பயன்படுத்திவருவதால் மர்ம காய்ச்சலுக்கு ஆளாவதாக புலம்புகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்