"சென்னையில் 15 லட்ச மக்களுக்கு இல்லம் தோறும் குடிநீர் வழங்க திட்டம்" - அமைச்சர் கே.என்.நேரு

x
  • ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் மக்கள் பிரச்சனையை பேசாமல், தங்களுக்குள் உள்ள பிரச்சனையை மட்டும் தான் பேசுகிறார்கள்.என்று, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
  • சென்னை மாநகராட்சி நடைபாதை வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்