குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு

Update: 2023-12-01 07:58 GMT

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் ஏகனாபுரம் கிராம மக்கள். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் தொடக்கம். ஏகனாபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய பள்ளி, மாணவர்கள் வருகையின்றி வெறிச்சோடி கிடக்கும் காட்சி. விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதி அண்மையில் வழங்கப்பட்டது. பரந்தூர் சுற்று வட்டார பகுதியில் 5,746 ஏக்கர் பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு.

Tags:    

மேலும் செய்திகள்