"10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்" - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

Update: 2022-08-01 07:32 GMT

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறிய நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்.சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஊதியம் பெற அனுமதிக்க முடியாது

Tags:    

மேலும் செய்திகள்