பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கும் கமல்ஹாசன்... மக்கள் நீதி மய்யம் சார்பில் அடிக்கப்பட்ட கவனத்தை ஈர்த்த போஸ்டர் வாசகங்கள்

Update: 2022-12-22 14:42 GMT

டெல்லியில் வரும் 24 ஆம் தேதி நடைபெறும், ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், மதுரையில் நாடாளுமன்ற படத்துடன் போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது. அதில்,ஆழ்வார்பேட்டையே அரசியலின் பள்ளி, அலறப் போகுது ஆண்டவரால் டெல்லி என்கிற வாசகங்களுடன், மதுரையில் பல்வேறு பகுதியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்