விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

Update: 2022-06-29 03:05 GMT

   சென்னை மாதவரத்தில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளி நெல்சன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி நகர் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண் 83ன் படி, நெல்சன் குடும்பத்தினருக்கு, பதினைந்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்