#BREAKING | தமிழகத்தை உலுக்கிய குழந்தைகள் மரணம்..குழந்தைகள் நல அலுவலர் சஸ்பெண்ட்

Update: 2022-10-19 06:37 GMT

திருமுருகன்பூண்டி காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்.மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியா பணியிடை நீக்கம்- சமூக நலத்துறை உத்தரவு .கடந்த 5ஆம் தேதி திருமுருகன்பூண்டி காப்பகத்தில் உணவு நஞ்சானதால் 3 குழந்தைகள் உயிரிழப்பு.தனியார் காப்பகத்தில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள் கீதாஜீவன், சாமிநாதன்.சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்திருந்தார்.தற்போது உரிய விசாரணைக்கு பிறகு திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் குழந்தைகள் நல அலுவலர் சஸ்பெண்ட்.

Tags:    

மேலும் செய்திகள்