எமனாக ஓடிவந்த காட்டுயானை - நடுரோட்டில் நடந்த சம்பவம்

Update: 2023-07-18 02:33 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுலா பயணிகளை விரட்டிய ஒற்றை யானையால் பரபரப்பு நிலவியது. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானை ஒன்று சாலையை கடந்து சென்றது. அப்போது, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுக்க முயன்றபோது, ஆக்ரோஷமான அந்த யானை அவர்களை விரட்டியது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் ஓட்டம் பிடித்தனர்....

Tags:    

மேலும் செய்திகள்