நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

Update: 2022-06-01 08:27 GMT

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் தொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை

சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது

அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் பவன்குமார் பன்சால் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை விசாரித்த நிலையில்,

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்.... 

Tags:    

மேலும் செய்திகள்