இது சினிமா அல்ல.. உண்மை.. மரண விளிம்பில் சிக்கிய ஒருவன் - வானிலிருந்து வந்து காத்த சூப்பர் ஹீரோ

Update: 2024-04-24 03:20 GMT

பெருநாட்டில், தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் சிக்கிய நபரை, ஹெலிகாப்டர் உதவியுடன் போலீசார் மீட்டனர். தலைநகர் லிமாவில், கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. நெரிசலான பகுதியில் அந்த கட்டடம் இருந்ததால், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டது. எனினும், அந்த கட்டடத்தில் சிக்கிய நபரை, போலீசார் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்