"இந்தியாவுக்கு தமிழர்களாலேயே பாதுகாப்பு" - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் பேட்டி

இந்தியாவுக்கு தமிழர்களாலேயே பாதுகாப்பு என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறினார்.

Update: 2021-02-20 05:16 GMT
இந்தியாவுக்கு தமிழர்களாலேயே பாதுகாப்பு என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறினார். இலங்கை கிளிநொச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சீனாவின் செயல்பாடுகள் இந்தியாவுக்கு ஆபத்து என்று கூறினார். இந்தியாவுடன் இணைந்து செயல்பட இலங்கை அரசு தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்