கடலில் ததும்பி வழியும் நுரை- வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

அயர்லாந்தின் பன்மஹோனில், கடலில், நுரை ததும்பி வழிந்து காற்றில் மிதந்தது.

Update: 2021-02-17 10:58 GMT
கடலில் கலந்த கழிவுகளில் உள்ள ரசாயனம், நுரையாக பொங்கி, காற்றில் , அருகில் உள்ள குடியிருப்புகளில் படர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தங்கியுள்ளனர். இது அவ்வப்போது ஏற்படும் நிகழ்வு என்றும் சிறிது நாட்களில் அந்த நுரை தானாக மறைந்து விடும் என்பதும், அயர்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்