உத்ரகாண்ட் வெள்ளம் - இரங்கல் தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர்

வெள்ளப் பெருக்கால் உயிரிழந்தவர்களுக்கு, உலக தலைவர்கள் பலரும் ஆறுதல் கூறி வரும் நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-08 07:03 GMT
உத்ரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் உயிரிழந்தவர்களுக்கு, உலக தலைவர்கள் பலரும் ஆறுதல் கூறி வரும் நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த கடினமான நேரத்தில் ஆஸ்திரேலியா தனது நெருங்கிய நண்பர்களுடன் துணை நிற்கிறது என்று  கூறியிருந்தார்.
Tags:    

மேலும் செய்திகள்