சீன குழுவினர் இலங்கையில் சுற்றுப்பயணம்

முன்னாள் சீன வெளிவிவகாரத்துறை அமைச்சர் யாங் ஜியேச்சி தலைமையிலான குழுவினர் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Update: 2020-10-10 04:42 GMT
முன்னாள் சீன வெளிவிவகாரத்துறை அமைச்சர்  யாங் ஜியேச்சி  தலைமையிலான குழுவினர் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு  காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது, பின்னர் அக்குழுவினர்,  இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும்  பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்,. கடந்த உள்நாட்டு போரின் போது உதவியது போல, வரும் காலத்திலும் இலங்கைக்கு சீனா உதவ வேண்டும் என்று கோட்டாபய ராஜபக்ச  வலியுறுத்தினார்,.  பின்னர் பேசிய யெங் ஜியேச்சி இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பின் பிணைப்பு தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்