கொரோனாவிற்கு பின் புதிய வகையில் அமைக்கப்பட்ட திரையரங்கு...

கொரோனா தாக்கத்திற்கு பின் ஜெர்மன் நாட்டில்,உள்ள ஒரு பிரபல திரையரங்கம் புதிய வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-05-29 03:29 GMT
கொரோனா தாக்கத்திற்கு பின் ஜெர்மன் நாட்டில்,உள்ள  ஒரு பிரபல திரையரங்கம்  புதிய வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட  இரண்டு மாதங்களாக அங்குள்ள திரையரங்கங்கள் இயங்கவில்லை. வரும் ஜீலை 31ம் ​தேதி வரை இயங்காது என அர​சு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பெர்லின் நகரில் உள்ள ஒரு  திரையரங்கத்தை சமூக இடைவெளியுடன் அமர்ந்து படம் பார்க்கும் வகையில் மாற்றியுள்ளது அதன் நிர்வாகம். இதை சமூக ஊடகங்களில் பார்த்த மக்கள் ஆகஸ்ட் மாதத்திற்கு இப்போதே முன்பதிவு செய்ய துவங்கிவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்