கொரோனாவால் சூடு பிடித்த சவப்பெட்டி தயாரிப்பு - இரவு பகலாக இயங்கும் சவப்பெட்டி தொழிற்சாலை

ஸ்பெயினில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

Update: 2020-04-08 03:23 GMT
ஸ்பெயினில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அந்த நாடு முழு முடக்கத்தில் இருந்துவருகிறது. இதனால் எந்த தொழிலும் அங்கு நடைபெறவில்லை, ஆனால் சவப்பெட்டிக்கு அதிக தேவை எழுந்துள்ளதால், அவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் இரவு பகலாக இயங்கி வருகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்