ஜப்பானில் இன்று முதல் தேசிய அவசர நிலை? - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அறிவிப்பு
ஜப்பானிலும் 3 ஆயிரத்து 654 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
ஜப்பானிலும் 3 ஆயிரத்து 654 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இது வரை 85 பேர் கொறோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஜப்பான் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட உள்ளது. இது குறித்து தொலைக்காட்சியில் பேசிய, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தேசிய அவசர நிலை காலத்திலும் மாகாணங்களில் எல்லைகள் மூடப்படாது என்றார்.