கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - ஆஸ்திரியா நாட்டில் அதிரடி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்தீரியா நாட்டில் திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-12 21:36 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்தீரியா நாட்டில் திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வியன்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு அமைச்சர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அடுத்த சில வாரங்களுக்கு மத வழிபாடு உள்ளிட்ட பொது மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்