கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி : வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள்

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக ஹாங்காங்கில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளன.

Update: 2020-01-28 14:49 GMT
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக ஹாங்காங்கில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை  வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளன. இதனால் பெரும்பாலான ரயில் நிலையங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெ​றிச்சோடி காணப்படுகின்றன. ஹாங்காங்கிற்கு வெளிநாட்டினர் யாரும் வர வேண்டாம் என்றும் அம்மாகாண அரசு அறிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்