கன்னத்தில் பலமாக அறையும் போட்டி - பெருவில் நடந்த போட்டியில் 16 பேர் பங்கேற்பு

பெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது.

Update: 2019-12-09 14:00 GMT
பெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது. சுமார் 300 அமெரிக்க டாலர் பரிசுத் தொகைக்கான போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.  

Tags:    

மேலும் செய்திகள்