நீங்கள் தேடியது "daily news"

மனைவியை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் பழகிய கணவர் - கணவரை ரூ.1.5 கோடிக்கு பேரம் பேசிய மனைவி
5 Jan 2021 1:17 PM GMT

மனைவியை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் பழகிய கணவர் - கணவரை ரூ.1.5 கோடிக்கு பேரம் பேசிய மனைவி

மனைவியை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் பழகிய கணவர் - கணவரை ரூ.1.5 கோடிக்கு பேரம் பேசிய மனைவி

நீட் தேர்வு முடிவு - புதிய பட்டியல் வெளியீடு
17 Oct 2020 8:43 AM GMT

நீட் தேர்வு முடிவு - புதிய பட்டியல் வெளியீடு

நீட் தேர்வு முடிவுகளில், ஐந்து மாநில புள்ளி விவரங்களில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் -ஓட்டேரியில் உள்ள மயானத்தில் உடல் தகனம்
16 Oct 2020 9:05 AM GMT

கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் -ஓட்டேரியில் உள்ள மயானத்தில் உடல் தகனம்

கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ- வும் அமமுக பொருளாளருமான வெற்றிவேலில் உடல் தகனம் செய்யப்பட்டது. ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டபோது, அவரின் மனைவி கொரோனா தனிமைப்படுத்தலால் வீட்டு மாடியில் இருந்தவாறே கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.

ரூ.1 போட்டுவிட்டு உண்டியல் பணம் கொள்ளை -  சிசிடிவி காட்சி வெளியீடு
16 Oct 2020 9:02 AM GMT

ரூ.1 போட்டுவிட்டு உண்டியல் பணம் கொள்ளை - சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையில் பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோயிலில் ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டு உண்டியல் பணத்தை, இளைஞர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம்  ரத்து : காரணம் என்ன ?
2 Oct 2020 4:34 PM GMT

(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன ?

(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன ? - சிறப்பு விருந்தினர்களாக : ரங்கராஜன், மக்கள் நீதி மய்யம் // மருது அழகுராஜ், அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // ஜி.கே.நாகராஜ், பா.ஜ.க

கிராம சபை கூட்டம் ரத்தான விவகாரம் : அரசியல் சாயம் பூசுவது நியாயமற்ற செயல்  - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
2 Oct 2020 9:19 AM GMT

கிராம சபை கூட்டம் ரத்தான விவகாரம் : "அரசியல் சாயம் பூசுவது நியாயமற்ற செயல்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கிராமசபை கூட்டம் ரத்து செய்த விவகாரத்திற்கு அரசியல் சாயம் பூசுவது நியாயமற்ற செயல் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களை கண்காணிக்க விரைவில் புதிய சட்டம்
20 Sep 2019 7:51 PM GMT

"சமூக வலைதளங்களை கண்காணிக்க விரைவில் புதிய சட்டம்"

சமூக வலைதளங்களை கண்காணிக்க, புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.