பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு

இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் ​மீது, ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், அல்- ஆரோவுப் அகதிகள் முகாமை சேர்ந்த பால​ஸ்தீனியர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-11-12 05:46 GMT
இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் ​மீது, ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், அல்- ஆரோவுப் அகதிகள் முகாமை சேர்ந்த பால​ஸ்தீனியர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஒரு மருத்துவ பணியாளர் உயிரிழந்ததாக பாலஸ்தீயர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்