ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் : 3 இஸ்லாமிய அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை

தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லதே இப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புக்களை இலங்கை அரசு தடை செய்துள்ளது.

Update: 2019-05-14 10:21 GMT
தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லதே இப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புக்களை இலங்கை அரசு தடை செய்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதலில் ஈடுபட்ட  ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கும், இந்த இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அமைப்புக்களைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்