இலங்கை அதிபர் குடும்பத்தினருடன் திருப்பதி வருகை : 2 நாள் சுற்றுப்பயணம் - இன்று ஏழுமலையானை தரிசிக்கிறார்

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குடும்பத்தாருடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருப்பதிக்கு வந்தார்.

Update: 2019-04-16 21:39 GMT
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குடும்பத்தாருடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருப்பதிக்கு வந்தார். அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அலுவலர்கள் வரவேற்றனர். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர், இன்று அதிகாலை குடும்பத்தினருடன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்